நீரினுள் படிக்கட்டு
ஏறவா? நீந்தவா?
எண்ணிக் கொண்டிருக்கையில்
ஏதும் இல்லாத
வானில் போகிறேன் பறந்து
ஏதேதோ நினைக்கிறேன்
வேறேதோ நடக்கிறது
இது வாழ்வா? இல்லை கனவா?
எல்லாமே
கனவில் கனவில்... கனவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக