எட்டுத் திசைகளும்
ஒரு புள்ளியில் சந்திக்கின்றன
யார் சொன்னது புள்ளி சிறிதென்று...
ஏதோவொரு புள்ளியில் விழுந்து
ஏதோவொரு புள்ளியில் எழுவதுதானே
ஜனனமும் மரணமும் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக