பிரிவு
தாள முடியாமல் இங்கும் அங்கும் புரலும்
காலம் செல்லச் செல்ல
தன்னால் காற்றிடம் அடிபணியும்...
சருகும்
எந்த உருவும்
காதலில் இப்படித்தான் மருவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக