வெள்ளி, 23 மே, 2025


நான் சொல்ல நினைப்பதையே

நீயும் சொல்வாய்

நீ சொல்ல நினைப்பதை

இதுவரை நான் அறிந்ததில்லை

இப்போது தான் புரிகிறது

நான் நீயாகிப் போனதும்

நீ நானாகாமல் இருப்பதும்... 


தண்ணீர் வழிந்து 

ஆழம் தெரிகிறது

கண்ணீர் வழிந்து

நாலும் புரிகிறது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக