நான் சொல்ல நினைப்பதையே
நீயும் சொல்வாய்
நீ சொல்ல நினைப்பதை
இதுவரை நான் அறிந்ததில்லை
இப்போது தான் புரிகிறது
நான் நீயாகிப் போனதும்
நீ நானாகாமல் இருப்பதும்...
தண்ணீர் வழிந்து
ஆழம் தெரிகிறது
கண்ணீர் வழிந்து
நாலும் புரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக