தந்தை சாயலில் ஒருவர்
கனிந்த முகத்துடன் மர நிழலில்
என் கொஞ்ச நேரக் கடவுள்
கண் மறைந்தார் கணப்பொழுதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக