நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன் கண்கள் வழியாக காதுகள் வழியாக நாசி வழியாக நாக்கு வழியாக மேனி வழியாக மனதின் வழியாக இதயம் வழியாக அனைத்தையும் ஒன்றாய் வாசிப்பது அன்பே உன் வழியாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக