ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

 


முஸ்லிம்களும்
கிருஸ்துவர்களும்
இந்துக்களும்
பகலெல்லாம் இரை தேடி
இரவானால் வீடு திரும்பும்
பறவைகளாய்த் தான் வாழ்கின்றனர்
பேதம் ஏதும் இல்லை
மதம் என்று மனிதர்களை
பிரித்தாளும் கயவர்களை
ஒருபோதும் ஏற்காதீர்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக