சிறகுகள் படபடக்க
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஜன்னலில் மோதிக்கொண்டே இருந்தது
ஜன்னல் திறந்தும்
வெளியில் செல்லாமல்
தொடர்ந்து இருந்தது
இதயப் பட்டாம்பூச்சிகள்
வாசல் திறந்தாலும்
வந்துகொண்டே இருக்கிறது
ஜன்னலைத் தேடி
வீட்டு ஜன்னல்களை
தோட்ட மலரென்று
நம்பி வாழ்கிறதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக