நிலவுப் பொட்டாகும் மேகம் கூந்தலாய் ஆடும் வானம் நீயாகும் தருணம் மனம் வானவில் ஆகும்
உள் எங்கும் உன் நினைவு நதி ஓடும் கண் எங்கும் கண்மாய் ஆகும்
ஒற்றை மீனொன்று தன் இணையை நிதம் தேடும் நிலவுப் பொட்டெனக்கு நீ விரித்த தூண்டிலாகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக