தன்னைத் தானே சுற்றும் போதெல்லாம் வந்த மயக்கம் போல் விளையாட்டல்ல உன்னைச் சுற்றி வந்த மயக்கம்...
தெளிந்த நிலையே ஏதென்று மறந்து போனேன் மது உண்ட வண்டைப் போல மலர் உன்னைச் சுற்றுகின்றேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக