வெள்ளி, 16 ஏப்ரல், 2021

 


அடிவானில் தான்
இருளும் ஒளியும் சந்திக்கின்றன
இருளிடமும் கேட்டு விட்டேன்
ஒளியிடமும் கேட்டு விட்டேன்
இதுவரை ஏதும் சொன்னதில்லை

என் உள் மனதில்
உன்னை சந்திகின்றதை
யாரேனும் கேட்டால்
நானும்தான் என்ன சொல்வேன்...

அடிவானம்
யாருடைய உள் மனதோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக