அடிவானில் தான் இருளும் ஒளியும் சந்திக்கின்றன இருளிடமும் கேட்டு விட்டேன் ஒளியிடமும் கேட்டு விட்டேன் இதுவரை ஏதும் சொன்னதில்லை
என் உள் மனதில் உன்னை சந்திகின்றதை யாரேனும் கேட்டால் நானும்தான் என்ன சொல்வேன்...
அடிவானம் யாருடைய உள் மனதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக