கடைசி இலை ஒன்றுவீழ்வதற்கு மனம் இல்லாமல் சிறகை வளர்த்துக் கொண்டது பழகியக் கிளையை விட்டுப் பறக்கவுமிலை சிறகுகள் முளைத்த அந்த ஒற்றையிலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக