நாளெல்லாம் சிறகசைத்தும் நதியோ கடலோ நானோ நாணலோ பறக்கவில்லை ஏதும் அசைக்காமல் வானில் பருந்து யாருக்கு வட்டமிட்டுக் காட்டுகிறது எங்களை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக