செவ்வாய், 7 ஜூலை, 2020



எல்லோர்க்கும் பொதுவாகவே
உலகம் விடிகிறது
தனக்காக மட்டும் என்று
மனம் யாவும் நினைக்கிறது

பொழுது சாயும் வேளையிலும்
மனது சாயவில்லை
உடல் சாகும் போதினிலும்
மனம் சாவதில்லை

உயிர் உள்ள போதே
மனம் இன்றி போனால்
உடல் என்னவாகும்...

அன்பே
நீ இல்லாதது போல்
நோகும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக