பூஉலகம்
வெள்ளி, 24 ஜூலை, 2020
கால அலையின் அதிர்வுகளில்
மறைந்து நின்று பார்க்கிறாய்
சிறு புன்னகையால் சாய்க்கிறாய்
விரல்களும் விழிகளும் இதழ்களும்
மலர்ந்து கொண்டே இருக்கிறது
மௌனமாக வாசம் என்னை நிறைக்கிறது
மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக