வெள்ளி, 24 ஜூலை, 2020



கால அலையின் அதிர்வுகளில் 
மறைந்து நின்று பார்க்கிறாய்
சிறு புன்னகையால் சாய்க்கிறாய்
விரல்களும் விழிகளும் இதழ்களும்
மலர்ந்து கொண்டே இருக்கிறது
மௌனமாக வாசம் என்னை நிறைக்கிறது
மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக