எப்படி வாய்மொழிப் பேசும்
இதயங்கள் பேசும் போது
இதழ்கள் இரண்டும் மௌனமாகும்
ஒன்றில் ஒன்று தேன் பருகும்
இரண்டு ஒன்றாய் மாறும் தருணம்
ஒன்றாய் மாறிப் போனபோது
இதயமும் மறையும்
காதலும் மறையும்
காலமும் மறையும்
எந்த நேரமும் காதலென்றால்
எப்படி வாய்மொழிப் பேசும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக