பூஉலகம்
திங்கள், 6 ஜூலை, 2020
நதியின் சலசலப்பு சங்கீதம்
நீண்ட நேரம் கேட்டு நின்றேன்
திரும்பி வந்தது நான் மட்டும்தான்
இதயம் இடம் மாறிப்போனது நதியிடம்...
தூர இருந்தாலும்
உடல் குளிர்ந்து போனது என்னிடம்
ஜீவனானது என்னுள் உந்தன் சங்கீதம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக