திங்கள், 6 ஜூலை, 2020



நதியின் சலசலப்பு சங்கீதம்
நீண்ட நேரம் கேட்டு நின்றேன்
திரும்பி வந்தது நான் மட்டும்தான்
இதயம் இடம் மாறிப்போனது நதியிடம்...

தூர இருந்தாலும்
உடல் குளிர்ந்து போனது என்னிடம்
ஜீவனானது என்னுள் உந்தன் சங்கீதம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக