பூஉலகம்
ஞாயிறு, 5 ஜூலை, 2020
வான வீதியில் உலாவரும்
வெண் கொக்குகள் சிறகினிலே
வெண் நிலா வரைந்து காட்டியது
அவள் சிரிப்பை...
பறவைகள் கடந்துபோன பின்பும்
கள்ளம் கபடம் இல்லாமல்
சிரித்துக்கொண்டே இருக்கிறது
அந்தச் சித்திரம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக