ஞாயிறு, 5 ஜூலை, 2020



வான வீதியில் உலாவரும்
வெண் கொக்குகள் சிறகினிலே
வெண் நிலா வரைந்து காட்டியது
அவள் சிரிப்பை...

பறவைகள் கடந்துபோன பின்பும்
கள்ளம் கபடம் இல்லாமல்
சிரித்துக்கொண்டே இருக்கிறது 
அந்தச் சித்திரம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக