பூஉலகம்
புதன், 29 ஜூலை, 2020
என்னை நானே நேசித்த தருணங்களை
நீரின் மீது எழுதி வைத்தேன்
நீங்கிப் போனதும்
நீரும் என்னை மறந்து போனது
நீ மறந்ததைப் போல...
நீயும் இல்லை
நீரும் இல்லை
தாகம் மட்டும் இருக்கிறது
இதயம் இன்னும் துடிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக