புதன், 29 ஜூலை, 2020



என்னை நானே நேசித்த தருணங்களை
நீரின் மீது எழுதி வைத்தேன்
நீங்கிப் போனதும்
நீரும் என்னை மறந்து போனது
நீ மறந்ததைப் போல...

நீயும் இல்லை
நீரும் இல்லை
தாகம் மட்டும் இருக்கிறது
இதயம் இன்னும் துடிக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக