பூஉலகம்
வியாழன், 16 ஜூலை, 2020
மண்ணில் கலைந்துவிடும் பாதச்சுவடுகள்
மனதில் புதைந்துவிடும்
அதில் உன் முகம் வரைந்துவிடும்
சுடுமணலும் ஈரம் கசிந்திடும்
சுந்தர கானம் காற்றில் தவழ்ந்திடும்
இங்கணமே நடந்திடும் யாவும்
இக்கணம் வரையிலும் உன் சொப்பனமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக