ஞாயிறு, 19 ஜூலை, 2020



நாத்துக் கட்ட 
தூக்கிக் கிட்டு
நடந்துக்கிட்டுப் போகையில
பாத்திக் கட்ட
மண் எடுத்து
பல் இழுச்சா பருவப்புள்ள

பிரிஞ்சி வரும் நாத்தழுது
புரிஞ்சி அத பாக்கவில்ல
புத்தன் கூட வாழ்க்கையில
கைவிட்டவன் தான் நம்பி வந்தவள...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக