பூஉலகம்
ஞாயிறு, 12 ஜூலை, 2020
மலர்கள் மலர்ந்து ரகசியம் சொல்கிறது
மனிதர்களுக்கு அக்கறையே இல்லை
மணம் கைப்பற்றாமல் அழைக்கிறது
மனம் கைக்கொள்ளாமல் அலைகிறது
பெண் மொட்டுகள் கவர்ந்து இழுக்கிறது
மலராமல் மணம் வீசாமல்
உள்ளிருக்கும் இரகசியங்கள் தான்
உயிர் பற்றி இழுக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக