ஞாயிறு, 12 ஜூலை, 2020



மலர்கள் மலர்ந்து ரகசியம் சொல்கிறது
மனிதர்களுக்கு அக்கறையே இல்லை
மணம் கைப்பற்றாமல் அழைக்கிறது
மனம் கைக்கொள்ளாமல் அலைகிறது

பெண் மொட்டுகள் கவர்ந்து இழுக்கிறது
மலராமல் மணம் வீசாமல்
உள்ளிருக்கும் இரகசியங்கள் தான்
உயிர் பற்றி இழுக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக