யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்
ஒரு விதை
ஒரு புல்
யாரிடமும் கேட்பதில்லை
யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்
அது எதிப்பு இல்லை
அது பிடிக்காமல் இல்லை
யாரிடமும் மறுப்பது இல்லை
யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக