மா என்று
பா என்று
அழகாக பேசும் உன்னை
ஊமை என்று
யார் சொன்னது...
மூன்றாம் உலகப் போருக்குத்தான்
மற்ற எல்லா வார்த்தைகளும்
அன்பாய் வாழ்ந்திட
இந்த இரு சொல் போதுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக