புதன், 11 டிசம்பர், 2024


கடந்தவையெல்லாம் 

கண்ணிலிருந்து மறைவதுபோல்

மனதிலிருந்தும் மறைந்தாலென்ன? 

கவலையெல்லாம் கனவினைப் போல்

வேருலகில் வாழட்டுமே

நித்தமும் புதிதாய் பூமி மாறிட

பாரதி சிந்தைகள் பூக்கட்டுமே... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக