கடந்தவையெல்லாம்
கண்ணிலிருந்து மறைவதுபோல்
மனதிலிருந்தும் மறைந்தாலென்ன?
கவலையெல்லாம் கனவினைப் போல்
வேருலகில் வாழட்டுமே
நித்தமும் புதிதாய் பூமி மாறிட
பாரதி சிந்தைகள் பூக்கட்டுமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக