ரொட்டியை பகிர்ந்தளித்தவன்
என் நண்பன்
என் இயேசு...
எனது துன்பங்களைச் சொல்லி
அவனைச் சிலுவையில் அறைவேன்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவான்
நட்புக்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக