கடலில் கொல்கிறேன்
தரையில் வளர்க்கிறேன்
இப்படியே இப்படியே
இரண்டாக இருந்து
வானில் ஒன்றாகப் பார்க்கும்
நான் மூன்றா
முற்றிலாததா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக