கள்ளம் இல்லா உள்ளத்தில் தங்கிவிட கடவுளுக்கும் இடமேது எல்லாம் வந்து போகும் எந்தக் கால் தடமும் படியாது...
கண்ணாடி மனம்தான் கண் காணாமல் இருக்கிறது யாதும் காண்பிக்கும் எதையும் பிடித்து வைக்க முயலாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக