புதன், 5 அக்டோபர், 2022


கள்ளம் இல்லா உள்ளத்தில்
தங்கிவிட கடவுளுக்கும் இடமேது
எல்லாம் வந்து போகும்
எந்தக் கால் தடமும் படியாது...

கண்ணாடி மனம்தான்
கண் காணாமல் இருக்கிறது
யாதும் காண்பிக்கும்
எதையும் பிடித்து வைக்க முயலாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக