பூக்கள் மலர்வதைப் போலவே மஞ்சள் இலைகள் விழுவதும் அவள் தூரச் சென்று மறைவதும் கண்கள் இமைக்காமல் கடைசிவரை பார்த்திருப்பேன் ஒவ்வொரு நொடியையும் படம் பிடிப்பேன் யாரும் அறியாமல் நெஞ்சில் ஒளித்து வைப்பேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக