ஞாயிறு, 23 அக்டோபர், 2022

 


பூக்கள் மலர்வதைப் போலவே
மஞ்சள் இலைகள் விழுவதும்
அவள் தூரச் சென்று மறைவதும்
கண்கள் இமைக்காமல்
கடைசிவரை பார்த்திருப்பேன்
ஒவ்வொரு நொடியையும்
படம் பிடிப்பேன்
யாரும் அறியாமல்
நெஞ்சில் ஒளித்து வைப்பேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக