அதிகாலையில் எழுந்ததும் எனக்கு ஒரு உலகம் இருக்கிறது நள்ளிரவில் அயர்ந்ததும் எனக்கு ஒரு உலகம் இருக்கிறது இரண்டு பொழுதிலும் இரண்டு உலகிலும் நீயும் இருக்கிறாய் யாவும் அழகாய் இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக