உன் பாதம் இல்லாத பாதையிலே பார்வை போவது இல்லை பறக்க ஆரம்பித்து விடுகிறது பாதங்களைத் தேடி
வானம் முடிவில்லாதது இருந்தால் என்ன? திரும்பி வர முடியாத தூரத்தில் நீ இருந்தால்தான் என்ன? நான் திரும்பி வரவாப் போகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக