செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

 


வருபவர்கள் எல்லாம்
பூமாலை சூட்டுகிறார்
மலர் வளையம் வைக்கிறார்
போகும் வழியெங்கும்
பூவிதழ்களைத் தூவுகிறார்
இருக்கும் போது
ஒரு பூவையேனும்
தர மறந்தவர்கள்
அத்தனை பேருக்கும் உண்டு
பூமாலை
மலர் வளையம்
பூவிதழ்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக