வருபவர்கள் எல்லாம் பூமாலை சூட்டுகிறார் மலர் வளையம் வைக்கிறார் போகும் வழியெங்கும் பூவிதழ்களைத் தூவுகிறார் இருக்கும் போது ஒரு பூவையேனும் தர மறந்தவர்கள் அத்தனை பேருக்கும் உண்டு பூமாலை மலர் வளையம் பூவிதழ்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக