பட்டாம்பூச்சி குடித்துவிட்டு சென்ற நீர் தேனாக இனித்தது
மறுநாளும் காத்திருந்தேன் பட்டாம்பூச்சி வரவில்லை தாகம் வந்துவிட்டது
பட்டாம்பூச்சி குடிக்காத நீர் கடலாக நிறைகிறது என்னில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக