நினைவுப் பூக்களில் தேனெடுத்து இதயக் கூட்டிலே சேகரித்தேன்
மயக்கம் கொண்டு இயக்கமின்றி இருக்கிறேன் இதயம் மீட்டும் இன்னிசையில் கரைகிறேன்
ஒற்றைத் தேனியாக அலைகிறேன் கனவுக் காட்டினிலே தொலைகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக