உடலுக்கு ஒளியும் உயிருக்கு இருளும் இதனிடை சுழலும் நானும்
இருளில் ஒளியும் ஒளியில் இருளும் மறைந்து மலரும் நாளும்
நானும் நாளும் பிறந்து இறந்து காலம் போடும் கோலம்
இயற்கை கடவுள் இமைக்கும் பொழுதில் யாவும் இங்கு மாறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக