செவ்வாய், 19 ஜனவரி, 2021

 


உருவ வழிபாடு இல்லாதபோது
உச்சம் தொடுகிறது
கடவுளும் காதலும்...

தீண்டும் தென்றலும்
விரல்கள் போல
மெல்லப் படர்கிறது

ஒளி(ந்து) கிள்ளுவதால்
ஓயாமல் துள்ளுகிறது
இதயத்தில் உயிர் மீன்

எங்கும் நிறைந்ததாய்
எல்லா உருவுமதாய்
என்னை ஆட்கொண்டாய்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக