உருவ வழிபாடு இல்லாதபோது உச்சம் தொடுகிறது கடவுளும் காதலும்...
தீண்டும் தென்றலும் விரல்கள் போல மெல்லப் படர்கிறது
ஒளி(ந்து) கிள்ளுவதால் ஓயாமல் துள்ளுகிறது இதயத்தில் உயிர் மீன்
எங்கும் நிறைந்ததாய் எல்லா உருவுமதாய் என்னை ஆட்கொண்டாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக