நீயின்றி நான் நீரின்றி நீந்தாத படகு
உன் நினைவு அலைகளில் நில்லாது நித்தமும் நான் போடும் துடுப்பு
உன் கண்களில் எனைச் சேர்க்கிறது இமைகளை ஒன்றாய் கோர்க்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக