எனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்
உனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் கேட்க மறுக்கிறாய்
நீ வரும் வழிகளில் எல்லாம் நின்று பார்க்கிறேன்
நான் நிற்கும் வழிகளில் எல்லாம் திரும்பிச் செல்கிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக