நீ கூப்பிடும் போதுதான் அறிந்துகொண்டேன் என் பெயரின் பேரழகை
நீ பேசும் போதுதான் விளங்கிக்கொண்டேன் இதயத்தின் மொழிப் பெயர்ப்பை
நீ பக்கம் வரும்போதுதான் தெரிந்துகொண்டேன் நான் தொலைந்து போனதை
நீ பார்க்கும் போதுதான் உணர்ந்துகொண்டேன் வேறொரு உலகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக