வெள்ளி, 27 மார்ச், 2020

கருநீலக் கனவில்
மலர்ந்து விரிந்து கொண்டே இருந்தது
சிவந்து சிரித்துக் கொண்டே இருந்தது
வாசம் கூட வந்தது
அது பூவா
இல்லை பூவையா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக