பூஉலகம்
வெள்ளி, 27 மார்ச், 2020
கருநீலக் கனவில்
மலர்ந்து விரிந்து கொண்டே இருந்தது
சிவந்து சிரித்துக் கொண்டே இருந்தது
வாசம் கூட வந்தது
அது பூவா
இல்லை பூவையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக