அன்பும் அறமும்
இல்லாதொரு
பயமும் ஐயமும்
பயனில்லை
துன்பமும் துயரும்
கொண்டோர்க்கு
பயனுறா கட்டமைப்பு
அரசில்லை
என்பது விழுக்காடு
என்பதை மறந்திட்டு
இருபது விழுங்கவே
விளங்கிடும் அரசிது
அரிசியை வாய்க்களித்து
வாக்களித்தவரை அழிக்குது
வீடில்லா விருந்தாளிகள்
வீதியோரம் தவிக்குது
சம்பளத்தில் சரிபாதி
பகிர்ந்தளிக்க சிலர் உண்டு
சங்கடங்களை மட்டும் பகிர்ந்தளிக்கும்
சர்வாதிகாரம் தான் மறுக்கிறதே...
இல்லாதொரு
பயமும் ஐயமும்
பயனில்லை
துன்பமும் துயரும்
கொண்டோர்க்கு
பயனுறா கட்டமைப்பு
அரசில்லை
என்பது விழுக்காடு
என்பதை மறந்திட்டு
இருபது விழுங்கவே
விளங்கிடும் அரசிது
அரிசியை வாய்க்களித்து
வாக்களித்தவரை அழிக்குது
வீடில்லா விருந்தாளிகள்
வீதியோரம் தவிக்குது
சம்பளத்தில் சரிபாதி
பகிர்ந்தளிக்க சிலர் உண்டு
சங்கடங்களை மட்டும் பகிர்ந்தளிக்கும்
சர்வாதிகாரம் தான் மறுக்கிறதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக