இறைவன்
பிடித்தமானவரை எல்லாம்
பிரித்து வைத்தான்
அன்பின்
ஆற்றலை அறிந்துகொள்ள
அளவில்லாதது
எனத் தெரிந்து கொண்டான்
கண்ணுக்குத் தெரியாமல்
அவனும்
தள்ளி நின்றான்
இடைவெளிகள் தான்
இதயங்களை இயக்குவதோ...
பிடித்தமானவரை எல்லாம்
பிரித்து வைத்தான்
அன்பின்
ஆற்றலை அறிந்துகொள்ள
அளவில்லாதது
எனத் தெரிந்து கொண்டான்
கண்ணுக்குத் தெரியாமல்
அவனும்
தள்ளி நின்றான்
இடைவெளிகள் தான்
இதயங்களை இயக்குவதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக