திங்கள், 30 மார்ச், 2020

இறைவன்
பிடித்தமானவரை எல்லாம்
பிரித்து வைத்தான்

அன்பின்
ஆற்றலை அறிந்துகொள்ள

அளவில்லாதது
எனத் தெரிந்து கொண்டான்
கண்ணுக்குத் தெரியாமல்
அவனும்
தள்ளி நின்றான்

இடைவெளிகள் தான்
இதயங்களை இயக்குவதோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக