வானம் எப்படியோ
நானும் அப்படியே
தனித்திருந்து பார்க்கிறேன்
உன்னை மட்டும்
விரல்களுக்கு
எட்டும் தூரம்தான்
இருந்தும்
கைகள் கோர்க்க மறுக்கிறாய்
விடாமல் தொடர்கிறேன்
விலகி விலகியே நடக்கிறாய்
பிடிக்காதது போல் நடிக்கிறாய்
உனை நாடி
வந்த எனக்கு
உன் நாடி தெரியாதா...
வானம் விலகாது
விரல்களும் கண்களும்
அகலாது
பகலேது இரவேது
நான் எப்போதும்
உன்னோடு...
வானம் தொடு
எனை உணர்வாய்
நான்
உனை உணர்வது போல...
நானும் அப்படியே
தனித்திருந்து பார்க்கிறேன்
உன்னை மட்டும்
விரல்களுக்கு
எட்டும் தூரம்தான்
இருந்தும்
கைகள் கோர்க்க மறுக்கிறாய்
விடாமல் தொடர்கிறேன்
விலகி விலகியே நடக்கிறாய்
பிடிக்காதது போல் நடிக்கிறாய்
உனை நாடி
வந்த எனக்கு
உன் நாடி தெரியாதா...
வானம் விலகாது
விரல்களும் கண்களும்
அகலாது
பகலேது இரவேது
நான் எப்போதும்
உன்னோடு...
வானம் தொடு
எனை உணர்வாய்
நான்
உனை உணர்வது போல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக