திங்கள், 23 மார்ச், 2020

மலர்ந்த மலரும்
மலராத மொட்டும்
இலைகள் தாங்கிடும் நீரும்
இத்தனையும் இருந்தும்
தாமரைக் குளமாக
காணவில்லை

எதையுமே அதுவாகவே
பார்க்க இயலவில்லை
நிஜங்கள் மறைகிறது
நீயே தெரிகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக