ஞாயிறு, 15 மார்ச், 2020

கடைக்கண் காட்டிவிட்டு
கண் காணாமல் பறந்துவிட்டாய்
கிளையும் மனமும்
நிற்காது துடிக்குதடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக