ஞாயிறு, 29 மார்ச், 2020

தனிமைக்கு ஆயிரம் கரங்கள்
அணைத்தும்
கழுத்தை ஒன்றாய் பிடித்து
இறுக்கும் போது
தவிப்பதைத் தவிர
வேறென்ன செய்வது

மரணம்
எனைப் பற்றிக் கொள்ள
கரம் நீட்டுகிறேன்

எங்கிருந்தோ
வந்த வசந்தம்
திரும்பவும்
என்னை மீட்டுத் தருகின்றது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக