ஞாயிறு, 24 ஜூலை, 2022


இரு இதயங்கள் இணையும் போது
ஒரு இதயத்தை இறைவனிடம் தந்துவிடும்

ஒரு இதயம்
பிரியும் போது
முறியும் போது
இரண்டாகப் பிளக்கிறது

நினைக்கும் பாதி என்னிடம்
மறக்கும் பாதி உன்னிடம்
இருந்தும்
ஆறுதலாக ஒரு இதயம்
இறைவனிடம் இருக்கிறது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக