கண்ணாடிக் கோளத்தில் ஒற்றை மரம் ஒன்று நிழலை என்னுள்ளே பரப்பியது...
அதன் அசையாத இலைகள் பூங்காற்றை எப்படி என்னுள்ளே அனுப்பியது?
கண்ணாடிக் கோளத்தில் பார்த்த மரம் இப்போது கூடுவிட்டு கூடு பாய்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக