அறியும் முன்னும் வேறு அறிந்த பின்னும் வேறு அடுத்த நொடி வேறு
அன்று வேறு இன்று வேறு நாளை வேறு
நான் வேறு நீ வேறு நாம் வேறு
நதி வேறு கடல் வேறு மழை வேறு
வேற்று உலகில் நின்று காண வேறு எல்லாம் ஒன்று திரண்டு வேறு ஒன்றாக இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக