உயிரிலே
கலந்தவள்
பிரிந்து ஏன்
போகிறாய்...
கனவிலே
வருகிறாய்
நினைவில் ஏன்
மறைகிறாய்...
கையோடு கைகள் கோர்த்து
கண்ணோடு கண்கள் பார்த்து
உன்னோடு இருந்த நாட்கள்
தொலைவிலே...
மெதுமெதுவாய் நெருங்கினேன்
நினைவுகளில் உருகினேன்
அணுஅணுவாய் சிதைகிறேன்
அழுதுகொண்டே சிரிக்கிறேன்
கையோடு கைகள் கோர்த்து
கண்ணோடு கண்கள் பார்த்து
உன்னோடு இருந்த நாட்கள்
தொலைவிலே...
கனவிலே
வருகிறாய்
நினைவில் ஏன்
மறைகிறாய்...
உயிரிலே
கலந்தவள்
பிரிந்து ஏன்
போகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக